×

மாணவி தற்கொலை செய்த கீழச்சேரி பள்ளியில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

திருவள்ளுர்: மாணவி தற்கொலை செய்த கீழச்சேரி பள்ளியில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் விசாரணை நடத்திய நிலையில் கீழச்சேரியிலும் ஆணையம் விசாரணை நடத்திவருகிறது.   


Tags : National Child Protection Commission ,Dacheri , National Child Protection Commission investigates Keezacherry school where student commits suicide
× RELATED மாணவர்களை மிரட்டிய விவகாரத்தில்...