×

கடலூர் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் பணிபுரிய 299 வட இந்திய பொறியாளர்கள் தேர்வு

கடலூர்: என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் பணிபுரிய 299 வட இந்திய பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். என்.எல்.சி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை.


Tags : Cuddalore ,C India Company , 299 North Indian Engineers Selection for Cuddalore NLC India
× RELATED பெண் போலீஸ் ஏட்டு தற்கொலை