×

உளுந்தூர்பேட்டை அருகே மாணவர்களை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்து சிறைபிடிப்பு

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே மாணவர்களை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்து சிறைபிடிக்கப்பட்டது. கூ. கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவர்களை கண்டதும் அரசு பேருந்து நிற்காமல் வேகமாக சென்றதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.


Tags : Ulundurpet , A government bus was seized near Ulundurpet without carrying students
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...