உலகம் ரணில் விக்ரமசிங்கே அரசின் அடக்குமுறையை கண்டித்து இலங்கையில் மீண்டும் போராட்டம் dotcom@dinakaran.com(Editor) | Jul 27, 2022 இலங்கை ரணில் விக்கிரமசிங்க அரசு கொழும்பு: ரணில் விக்ரமசிங்கே அரசின் அடக்குமுறையை கண்டித்து இலங்கையில் மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது. அடக்குமுறை நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி கொழும்பு கோட்டை முன் அனைத்து தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 8,000-ஐ தாண்டியது: துருக்கியில் 3 மாத காலத்திற்கு அவசர நிலை பிரகடனம்..!!
சீனாவோடு அல்லது உலகில் வேறு எவருடனும் போட்டியிடும் வலிமையான நிலையில் இருக்கிறோம்: அமெரிக்க அதிபர் உரை
சிக்கலான கேள்விக்கும் சிம்பிளான பதிலை தரும் சாட் ஜிபிடிக்கு போட்டியாக களமிறங்கும் கூகுளின் பார்ட்: சுந்தர்பிச்சை அதிரடி அறிவிப்பு
துருக்கி, சிரியாவில் வரலாறு காணாத நிலநடுக்கம் பலி 30 ஆயிரத்தை தாண்டும் அபாயம்: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு
அடுத்தடுத்த பூகம்பத்தால் பேரழிவை சந்தித்துள்ள துருக்கி, சிரியாவில் 20,000 பேர் பலி?.. ஐ.நா அதிகாரி கணிப்பு
துருக்கியில் 5வது முறையாக நிலநடுக்கம்... சுமார் 6,000 பேர் உயிரிழப்பு : பலி எண்ணிக்கை 8 மடங்கு அதிகரிக்கக்கூடும் என WHO அச்சம்!!