×

மெரினா முதல் கோவளம் வரை 30 கி.மீ. தூர கடற்கரை பகுதியை மறுசீரமைக்க 17 பேர் கொண்ட குழு அமைப்பு

சென்னை: மெரினா முதல் கோவளம் வரை 30 கி.மீ. தூர கடற்கரை பகுதியை மறுசீரமைக்க 17 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதித்துறை செயலாளர் தலைமையில் 17 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


Tags : Marina ,Coalum ,cm Group , 30 km from Marina to Kovalam. A 17-member team was formed to rehabilitate the far coast
× RELATED தேர்தல் தினத்தன்று ஊழியர்களுக்கு...