×

போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்படும்

சென்னை: போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மாமல்லபுரத்தை சுற்றியுள்ள 13 மருத்துவமனையில் ரூ. 2 லட்சம் வரை அவர்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்.

Tags : Players participating in the tournament will be paid Rs. Insurance cards will be issued under the insurance plan up to 2 lakhs
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...