×

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ச்சியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தொடர் அமளியில் ஈடுபட்டனர்.


Tags : Rajya Sabha , Rajya Sabha is adjourned for the day due to continuous agitation by opposition MPs
× RELATED மாநிலங்களவை தேர்தலில் பாஜவுக்கு...