×

நேஷனல் ஹெரால்டு வழக்கு.: சோனியா காந்தியிடம் 3-வது நாளாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவு

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் 3-வது நாளாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவு பெற்றுள்ளது. மொத்தம் 3 நாட்களிலும் சுமார் 11 மணி நேரம் சோனியா காந்தியை அமலாக்கத்துறை விசாரித்துள்ளது.


Tags : National ,Enforcement Department ,Sonia Gandhi , National Herald Case.: Enforcement Department's investigation of Sonia Gandhi completes for 3rd day
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...