×

கோடநாடு வழக்குகளில் 2 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளில் மாற்றம்.: ஐகோர்ட்

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளில் 2 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளில் மாற்றம் செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கனகராஜ் சகோதரர் தனபால், ரமேஷ் 1, 15-ம் தேதிகளில் சோலூர்மட்டம் காவல்நிலையத்தில் கையெழுத்திட ஆணையிடப்பட்டுள்ளது.


Tags : Codanadu ,iCourt , Modification of bail conditions granted to 2 persons in Kotanad cases.: ICourt
× RELATED தமிழகத்தில் அனைத்து மத்திய...