சென்னை: சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. வெயிலால் மயக்கம் ஏற்பட்டதையடுத்து தண்ணீர் கொடுத்து மேடையில் எடப்பாடி பழனிசாமி-யை அதிமுகவினர் அமர வைத்துள்ளனர்.
Tags : Edappadi Palaniswami ,Chennai , Edappadi Palaniswami, who participated in the protest in Chennai, fainted