×

ஆகஸ்ட் 1-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னை: ஆகஸ்ட் 1-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அறிவித்துள்ளார். மேல்மருவத்தூர் கோயிலில் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Chengalpattu District , Local Holiday for Chengalpattu District on August 1.: Notification by District Collector
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!