×

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  காரைக்குடி அருகே உள்ள புதுவயல், சாக்கோட்டை கிராமத்தில் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் செல்வகுமார் என்ற மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Sivaganga ,Karaikudi , A 12th standard student hanged himself at home near Karaikudi in Sivagangai district
× RELATED சிவகங்கை: பாஜக கூட்டணி வேட்பாளர்...