×

பெரியநெசலூரில் உள்ள கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வீட்டில் குழந்தைகள் ஆணையம் விசாரணை

கடலூர்: பெரியநெசலூரில் உள்ள கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வீட்டில் குழந்தைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. தேசிய மற்றும் மாநில குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் நேரில் விசாரித்து வருகின்றனர்.


Tags : Children's Commission ,Kallakkurichi ,Periyanesalur , Children's Commission investigates Kallakurichi school girl's home in Periyanesalur
× RELATED விழுப்புரம், கள்ளக்குறிச்சி...