×

பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாடு தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கமளிக்க ஆணை

சென்னை: பெட் பாட்டில் பயன்பாடு தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரயில் நிலையங்கள், ரயில் பெட் பாட்டில் பயன்பாட்டை ஒழிக்க எடுக்கும் நடவடிக்கை பற்றி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம்  ஆணை பிறப்பித்துள்ளது.

Tags : Southern Railway , Southern Railway orders clarification regarding use of plastic bottles
× RELATED மெமு எக்ஸ்பிரஸ் ரயில் 3 நாட்கள் ரத்து வேலூர் கன்டோன்மென்ட்- அரக்கோணம்