×

ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட செயலாளராக எம்.சண்முகத்தை நியமிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு..!!

சென்னை: ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட செயலாளராக எம்.சண்முகத்தை நியமிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அமைப்புச் செயலாளராக வெல்லமண்டி நடராஜன், வழக்கறிஞர் பிரிவு தலைவராக திருமாறன் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த புதுச்சேரி மாநில செயலாளராக ஓம்சக்தி சேகரை நியமிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.


Tags : O. Panneerselvam ,M. Shanmugam ,Combined Tirupur District , Tirupur District Secretary, M. Shanmugam, O. Panneerselvam
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி