இந்தியா ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஆக.27ம் தேதி ஆஜராக ஸ்ரீநகர் நீதிமன்றம் உத்தரவு..!! Jul 26, 2022 ஸ்ரீநகர் நீதிமன்றம் ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல் அமைச்சர் ஃபரூக் அப்துல்லா ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஆகஸ்ட் 27ம் தேதி ஆஜராக ஸ்ரீநகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் பரூக் அப்துல்லா ஆஜராக உத்தரவிடப்பட்டிருக்கிறது.
முடக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் ஒன்றிய அரசின் ‘பிஎஸ்என்எல்’ நிறுவனத்திற்கு ரூ89,047 கோடி ஒதுக்கியது ஏன்?.. உள்கட்டமைப்பை மேம்படுத்தி தனியாருக்கு தாரைவார்ப்பா?
நடிகர் சிரஞ்சீவியின் அண்ணன் மகன் நடிகர் வருண்தேஜ்-நடிகை லாவண்யா நிச்சயதார்த்தம்: ஐதராபாத்தில் நடந்தது
திருமணத்திற்கு வற்புறுத்தியதால் ஆத்திரம்; சென்னை கர்ப்பிணியை அடித்துக்கொன்ற பூசாரி: பாதாள சாக்கடையில் சடலம் வீச்சு
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகாரில் உரிய நடவடிக்கை எடுத்தால்தான் ஆசியப்போட்டியில் பங்கேற்போம்: சாக்க்ஷி மாலிக் திட்டவட்டம்..!
மணிப்பூரில் ஒரு மாதத்திற்கு மேலாக நீடிக்கும் வன்முறை: அதிகாலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மூதாட்டி உட்பட 3 பேர் உயிரிழப்பு
பிரதமர் மோடியை ஒருவருக்கு பிடிக்கலாம், பிடிக்காமலும் போகலாம்; ஆனால் அவதூறாக பேசக்கூடாது: குஜராத் ஐகோர்ட் கருத்து
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகாரில் உரிய நடவடிக்கை எடுத்தால்தான் ஆசியப்போட்டியில் பங்கேற்போம்: சாக்க்ஷி மாலிக் பேட்டி
AI தொழில்நுட்பமானது, மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் எச்சரிக்கை
கனமழை காரணமாக திருவனந்தபுரம், கொல்லம் உள்பட 8 மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: வானிலை மையம் தகவல்
அரசுடன் என்ன பேச்சுவார்த்தை நடத்தினாலும் எங்கள் பின்னால் நிற்பவர்களிடம் விவாதிப்போம்: பஜ்ரங் புனியா பேட்டி