×

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன் மீதான வழக்கை விரைந்து முடிக்க வேலூர் நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் கைதி முருகன் மீதான வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் கூறியதால் வேலூர் நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2020ல் சிறையில் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக முருகனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Tags : Vellore court ,Murugan ,Rajiv Gandhi , Rajiv Gandhi Murder, Murugan, Vellore Court, I Court
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...