×

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..!!

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் பள்ளி நிர்வாகிகள், 2 ஆசிரியர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு அளித்துள்ளது. விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் மனு அளித்துள்ளனர்.


Tags : CPCIT ,Kolakkurichi Kaniyamur School , Kaniyamur School Girl, School Administrators, Teacher, CBCIT
× RELATED சயானிடம் சிபிசிஐடி போலீசார் 8மணி நேரம் விசாரணை