டெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற அனைவரையும் தடுத்து நிறுத்தி காவல்துறை கைது செய்தது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணையை தொடங்கிய நிலையில், ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.