×

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை முறைகேடு புகாரில் கேரள பிஷப் நாளை ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு..!!

திருவனந்தபுரம்: மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை முறைகேடு புகாரில் கேரள பிஷப் தர்மராஜ் ரசலம் நாளை ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள தேவாலயத்தில் சோதனை நடந்த நிலையில் பிஷப்புக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.


Tags : Kerala ,Ajar , Medical College Admission, Kerala Bishop, Enforcement Department
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...