×

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் குடும்ப சூழலால் கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தகவல்..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் குடும்ப சூழலால் கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தனியார் கல்லூரியின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்கொலைக்கு முயன்று காயமடைந்த மாணவிக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Viluppuram ,Vikrawandi , Vikravandi, a college student, attempted suicide
× RELATED விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ....