×

சி.எஸ்.ஐ. பேராயத் தேர்தலில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் போட்டியிட ஐகோர்ட் கிளை தடை

மதுரை: தென்னிந்திய திருச்சபை பேராயத் தேர்தலில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் போட்டியிட ஐகோர்ட் தடை விதித்துள்ளது. சி.எஸ்.ஐ. பேராயத் தேர்தலில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர் அல்லாத பணியாளரும் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த சகாயராஜ் என்பவர் மனுவை விசாரித்து ஐகோர்ட் கிளை தடைவிதித்துள்ளது. …

The post சி.எஸ்.ஐ. பேராயத் தேர்தலில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் போட்டியிட ஐகோர்ட் கிளை தடை appeared first on Dinakaran.

Tags : CSI ICourt ,Baraya Elections ,Madurai ,ECtHR ,South Indian Church Archdiocese ,CSI Berayat… ,Dinakaran ,
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!