×

ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை!: பெரியார் பல்கலை. பதிவாளர் பொறுப்பு வகிக்கும் கோபி மீது வழக்குப்பதிவு..!!

சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பொறுப்பு வகிக்கும் கோபி மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவாளர் பொறுப்பு வகிக்கும் கோபி ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவி புகாரின் பேரில் கோபி மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விடுமுறை தினத்தில் வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக வேதியியல் ஆராய்ச்சி மாணவி குற்றம்சாட்டியிருந்தார்.


Tags : Periyar University ,Kobe , Research Student, Sexual Harassment, Periyar University. Registrar, Sus
× RELATED ஊழல் பல்கலைக்கழகங்களும்… கைதாகும்...