×

கள்ளக்குறிச்சி கலவரம் 50 பேரை குழு அடையாளம் கண்டது

கள்ளக்குறிச்சி: கலவரத்தில் ஈடுபட்ட வாகனங்களில் வந்த 50-க்கும் மேற்பட்டோரை குழு அடையாளம் காணப்பட்டது.  இருசக்கர வாகனம், பிற வாகனங்களில் வந்தவர்களை சிறப்பு புலனாய்வு குழு அடையாளம் கண்டுள்ளது.

Tags : Kolkayakuruki riot , The team identified 50 Kallakurichi rioters
× RELATED உதகை அருகே உள்ள சின்கோனா கிராம...