×

44-வது செஸ் ஒலிம்பியாட் ஜோதி தமிழகம் வந்தது: மக்கள் உற்சாக வரவேற்பு

கோவை: 44-வது  செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி நாடு முழுவதும் பயணித்து தமிழ்நாடு வந்ததடைந்தது. செஸ் ஒழிபியட் ஜோதியை ஜூன் 19-ல்  பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார். கோவைக்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Tags : 44th Chess Olympiad Torch ,Tamil Nadu , 44th Chess Olympiad torch arrives in Tamil Nadu: People welcome
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...