×

நாகை அருகே இருவேறு இடங்களில் மண் சுவர் வீடுகள் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் உயிரிழப்பு

நாகை: நாகை அருகே இருவேறு இடங்களில் மண் சுவர் வீடுகள் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். திருக்குவளையை அடுத்த கன்னியம்மன் கோயில் தெருவில் காலணி வீடு இடிந்து விழுந்ததில் அன்னப்பட்டு (65) என்பவரும் அடுத்து பையூரில் கணேசன் என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அவரது மனைவி மலர்கொடி (62)பலியாகியுள்ளனர்.

Tags : Nagai , 2 women were killed when mud wall houses collapsed at two different places near Nagai
× RELATED குடிசை வீடுகளில் தீ – பாஜகவினர் மீது வழக்கு பதிவு