×

வழக்கு விசாரணைக்காக சித்தூர் சென்ற கர்நாடக மாநில காவலர்கள் 3 பேர் உயிரிழப்பு

பெங்களூரு: வழக்கு விசாரணைக்காக சித்தூர் சென்ற கர்நாடக மாநில காவலர்கள் 3 பேர் உயிரிழந்தனர். சித்தூர் அருகே பூத்தலபட்டு- நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் காவலர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கியது. சவுட்டுப்பள்ளே என்ற இடத்தில் சாலை தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 காவலர்கள் உயிரிழந்தனர். காவல் உதவி ஆய்வாளர் அவினாஷ், காவலர் அனில், காஇ ஓட்டுனை ஆகியோர் உயிரிழந்த நிலையில் விபத்தில் காயமடைந்த எஸ்.ஐ.தீட்சித், காவலர்கள் சரவணா, பஸ்வா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Tags : Karnataka ,Chittoor , 3 Karnataka state constables who went to Chittoor to investigate the case lost their lives
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...