×

கலைஞருக்கு மக்கள் செய்யும் நன்றிக் கடன்: அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: கலைஞர் நினைவாக கடலில் பேனா வடிவ சிலை அமைப்பது குறித்து ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான்; புதிய அறிவிப்பு இல்லை என்றும் அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். பேனாவின் வடிவம் எப்படி அமைய உள்ளது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் இது கலைஞருக்கு மக்கள் செய்யும் நன்றிக்கடன் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Minister ,A. Etb Velu , People's debt of gratitude to the artist: Minister AV Velu
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...