×

குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி அளித்துள்ளது தமிழ்நாடு அரசு

சென்னை: குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை விசாரிக்க சிபிஐ-க்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்ட 11 பேர் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ அனுமதி கோரியிருந்தது.


Tags : Government of Tamil Nadu ,CPI ,Gudka , The Tamil Nadu government has given permission to the CBI to investigate former ministers and officials in the Gutka case
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...