×

பண்ருட்டி பகுதியில் தேங்காய் பூ விற்பனை தீவிரம்

பண்ருட்டி: ஆந்திரா, திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் இருந்து தேங்காய் பூ அதிக அளவு விற்பனைக்கு பண்ருட்டி பகுதிக்கு வந்துள்ளது. இந்த பூ சாப்பிடுவதால் சர்க்கரை நோய் அளவு கட்டுபடுத்துகிறது. அல்சர், ரத்த கொதிப்பு, தைராய்டு, வயிற்று புண், வாய்ப்புண் மற்றும் நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது. பண்ருட்டி நகரத்தில் பல்வேறு இடங்களில் தற்போது முதன்முதலாக விற்பனைக்கு வந்துள்ளது. பொதுமக்கள் பலர் கேட்டறிந்து ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

Tags : Panruti , Panruti: Coconut flower from Andhra Pradesh, Tirunelveli, Coimbatore and Thiruvannamalai
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு