×

மாணவி ஸ்ரீமதியின் இறுதி ஊர்வலம் கிராம மக்களின் கண்ணீருடன் தொடங்கியது

கடலூர்: மாணவி ஸ்ரீமதியின் இறுதி ஊர்வலம் கிராம மக்களின் கண்ணீருடன் தொடங்கியுள்ளது. வெளியூர் ஆட்கள் அனுமதிக்கப்படாத நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது. 


Tags : Srimati , The funeral procession of student Smt. began with tears from the villagers
× RELATED தமிழ்நாடு அரசின் குரூப் 1 தேர்வில்...