×

திருச்சி அருகே சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் பரிதாபமாக உயிரிழப்பு

திருச்சி: துறையூர் அருகே ஏரகுடி கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் மதுமிதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மழையால் பக்கத்துவீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பயகாயம் அடைந்த மித்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Trichy , A young girl tragically lost her life when a wall collapsed near Trichy
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்