×

சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 5 நாள் அனுமதி: விருதுநகர் ஆட்சியர் உத்தரவு

விருதுநகர்: சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 5 நாள் அனுமதி அளித்து விருதுநகர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஜூலை 25 முதல் 30 ஆம் தேதி வரை சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் காலை 5 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவதாக விருதுநகர் ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : Saduragiri Malaikhoil ,Vrudunagar , 5-day permission for devotees to visit Osaduragiri hill temple: Virudhunagar collector orders
× RELATED விஸ்வநாததாஸ் காலனியில் 6 மாதமாக பூட்டி...