சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள், எடப்பாடி ஆதரவாளர்களை கைது செய்யக்கூடாது என சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு உத்தரவிட்டுள்ளது. காவல்துறை பதிலளிக்கும் வரை கைது செய்யக் கூடாது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.