×

நாகர்கோவில் அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள 2 கிலோ திமிங்கல எச்சம் பறிமுதல்

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள 2 கிலோ திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திமிங்கல எச்சத்தை கடத்த முயன்ற 6 பேரை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Nagercoil , 2 kg of whale remains worth Rs 2 crore seized near Nagercoil
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு