×

கனியாமூர் பள்ளி மாணவி உடலை பெற்றோர் வாங்க ஆணையாயிடக்கோரும் வழக்கு இன்று விசாரணை

கனியாமூர் பள்ளி மாணவி உடலை பெற்றோர் வாங்க ஆணையாயிடக்கோரும் வழக்கு இன்று விசாரணைக்கப்படுகிறது. ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அனைத்து நடைமுறைகளும் நீதிமன்ற உத்தரவுப்படி தான் நடைபெற்றதாக அரசு தரப்பு கூறியுள்ளது.


Tags : Kaniyamore School , Kaniyamur School Girl, Inquiry, High Court
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...