×

உலக தடகள சாம்பியன்ஷிப்: ஈட்டி எறிதலில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் இந்திய வீரர்

உலகம்: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் அரையிறுதியில் நீரஜ் சோப்ரா 88.39 மீ ஈட்டி வீசி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

Tags : World Athletic Championship , World Athletics Championships: India advances to javelin final
× RELATED ஈட்டி எறிதலில்தங்கம் வென்று சாதனை...