×

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங். தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறை சம்மனை தொடர்ந்து டெல்லியில் உள்ள அலுவலகத்தில் சோனியா காந்தி ஆஜரானார். நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை குறித்து ஏற்கெனவே ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

Tags : National Herald ,Sonia Gandhi ,Enforcement Directorate , National Herald, Sonia Gandhi, Enforcement Directorate, Investigation
× RELATED என்ன விலை கொடுத்தாவது ஆட்சியைப்...