×

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.யாக மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார், திருவல்லிக்கேணி ஆணையராக தேஷ்முக் சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Tags : Tamil Nadu Government ,Tamil Nadu , Tamil Nadu government orders transfer of 7 IPS officers in Tamil Nadu
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...