×

பள்ளி வன்முறை, மாணவி உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது: எஸ்.பி. பகலவன் பேட்டி

கள்ளக்குறிச்சி: பள்ளி வன்முறை, மாணவி உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என  எஸ்.பி. பகலவன் தெரிவித்துள்ளார். சிறப்பு குழு, சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மாணவி உடலை பெறுவது தொடர்பாக பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் எனவும் கூறினார்.


Tags : S.P. Pagalavan , Investigation into school violence, death of girl student: S.P. Pagalavan interview
× RELATED கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சமூக...