×

இலங்கை அதிபர் தேர்தலில் இந்தியா தலையிடவில்லை இந்திய தூதரகம் திட்டவட்டம்

இலங்கை: இலங்கை அதிபர் தேர்தலில் இந்தியா தலையிடவில்லை என இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் இந்திய அரசு தலையிட்டதாக ஊடகங்களில் வந்த செய்திக்கு இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.


Tags : India ,Sri Lankan presidential election ,Indian Embassy , The Indian Embassy is clear that India has not interfered in the Sri Lankan presidential election
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!