×

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 3 பேரை தேடும்பணி தீவிரம்

அணைக்கரை: கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர் இதுவரை கரை திரும்பவில்லை. மதகசாலையில் கொள்ளிடம் ஆற்றில் 18-ம் தேதி இரவு மீன்பிடிக்கச் சென்ற 4 பேர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய 4 பேரில் கொளஞ்சி என்பவர் மட்டும் மீட்கப்பட்ட நிலையில் மனோஜ், அப்பு, ஆகாஷ் ஆகியோர் இதுவரை கிடைக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Kollidam river , The search for 3 people who drowned in Kollidam river is intense
× RELATED கொள்ளிடம் பகுதியில் வாகன சோதனை தீவிரம்