×

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் 27ம் தேதி விசாரணை

டெல்லி: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் 27ம் தேதி விசாரணை நடத்துகிறது. என்சிபிசிஆர் தலைவர் பிரியங்க் கானுன்கோ தலைமையிலான குழு கள்ளக்குறிச்சியில் ஆய்வு நடத்துகிறது.

Tags : National Children's Rights Protection Commission , The National Commission for Protection of Child Rights will conduct an inquiry on the 27th in the case of the death of a schoolgirl in Kallakurichi
× RELATED பெரியநெசலூரில் உள்ள கள்ளக்குறிச்சி...