×

தமிழகத்தில் 20 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை

சென்னை: கேரளாவில் 300 கிலோ ஹெராயின், ஏகே47 துப்பாக்கிகள் சிக்கிய வழக்கில் தமிழகத்தில் 20 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 9 இடங்கள், திருச்சியில் 11 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.



Tags : NIA ,Tamil Nadu , NIA officials raided 20 places in Tamil Nadu
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை