×

5 ஆண்டுகளில் 819 பாதுகாப்பு படை வீரர்கள் தற்கொலை: மாநிலங்களவையில் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

டெல்லி: தரைப்படை, விமானப்படை, கடற்படையில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 819 வீரர்கள் தற்கொலை செய்துள்ளதாக பாதுகாப்பு இணையமைச்சர் அஜய் பட் மாநிலங்களவையில் தகவல் தெரிவித்துள்ளார். தரைப்படையில் 642, விமானப்படையில் 148 மற்றும் கடற்படையில் 29 வீரர்கள் தற்கொலை செய்துள்ளனர்.



Tags : Defense Force ,Ministry of Defense ,Rajya Sabha , 819 Defense Force suicides in 5 years: Ministry of Defense informs Rajya Sabha
× RELATED கரூர் தீயணைப்பு நிலையத்தில்...