×

நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரம்.: 5 பெண்கள் கைது

திருவனந்தபுரம்:  நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் மாநிலம் கொல்லத்தில் நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரத்தில் 5 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அதில் 3 பேர் தேர்வு முகமை பணியாளர்கள், 2 பேர் கல்லூரி ஊழியர்கள் என போலீசார் கூறியுள்ளனர். தேர்வு மைய வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இந்த சம்பவம் நடந்திருப்பது உறுதியானது.


Tags : NEET , 5 girls arrested in case of removal of underwear of students in NEET examination centre
× RELATED நீட் தேர்வு மாணவர்களுக்கான மையம் இன்று வெளியீடு