×

அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் செயல்பட ஈபிஎஸ் அளித்த கடிதத்தை வங்கிகள் ஏற்பு

சென்னை: அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் செயல்பட ஈபிஎஸ் அளித்த கடிதத்தை வங்கிகள் ஏற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கிக் கணக்கை கையாள திண்டுக்கல் சீனிவாசனுக்கு அதிகாரம் என வங்கிகளுக்கு ஈபிஎஸ் ஜூலை 12-ல் கடிதம் அனுப்பினார். கடிதத்துடன் ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் ஈபிஎஸ் கோரிக்கையை ஏற்று திண்டுக்கல் சீனிவாசனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


Tags : EPS ,Dindigul Srinivasan ,AIADMK , Banks accept EPS letter for Dindigul Srinivasan to act as AIADMK treasurer
× RELATED சொல்லிட்டாங்க…