×

அதிமுக பொதுக்குழு நாளன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக கைதான 14 ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை: அதிமுக பொதுக்குழு நாளன்று (ஜூலை 11) கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக கைதான 14 ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு பொன்னேரி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Conditional bail for 14 EPS supporters arrested in connection with the violence at the party office on AIADMK general meeting day
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...