×

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பகலவன் நியமனம்: தமிழக அரசு

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பகலவனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாக இருந்த செல்வகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


Tags : Pagalavan ,Kallakurichi District ,Tamil Nadu Govt , Pagalavan appointed as Superintendent of Police Kallakurichi District: Tamil Nadu Govt
× RELATED உளுந்தூர்பேட்டையில் அதிமுக முன்னாள்...