×

அரியானா மாநிலம் மேவாட் பகுதியில் டி.எஸ்.பி. சுரேந்திர சிங் மீது மர்ம நபர்கள் லாரியை ஏற்றி கொன்றதால் பரபரப்பு

அரியான: அரியானா மாநிலம் மேவாட் பகுதியில் டி.எஸ்.பி. சுரேந்திர சிங் மீது மர்ம நபர்கள் லாரியை ஏற்றி கொன்றதால் பரபரப்பு நிலவி வருகிறது. மணல் கொள்ளை குறித்து விசாரிக்க சென்ற டிஎஸ்பி சுரேந்திர சிங்கை மர்ம நபர்கள் லாரி ஏற்றி கொலை செய்தனர்.

Tags : Mewat ,Ariana ,Surendra Singh , D. S. P. in Mewat, Ariana State. Suspects hit Surendra Singh with a lorry and killed him
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...